இந்தியா, பிப்ரவரி 8 -- Naga Chaitanya: நடிகர் நாக சைதன்யா சமந்தாவுடனான அவரது திருமணம் முறிந்தது குறித்தும் ரசிகர்கள் அதை எப்படி பார்க்கிறார்கள் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து கல்யாணம் செய்த நாக சைதன்யா, தன்னை 'குற்றவாளி போல' ரசிகர்கள் பார்க்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
ராவ் டாக்குடன் வி.கே. பாட்காஸ்டில் பேசிய நாக சைதன்யா, அவரது திருமண முறிவு குறித்து அவரது 2ம் திருமணத்திற்கு பின் மனம் திறந்து பேசினார். அப்போது, "நாங்கள் இருவரும் எங்கள் சொந்த வழியில் செல்ல விரும்பினோம். எங்கள் சொந்த காரணங்களுக்காக, இந்த முடிவை எடுத்தோம், ஒருவரையொருவர் மதிக்கிறோம். இந்த முடிவால் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் முன்னேறி வருகிறோம்.
ரசிகர்களுக்கு இன்னும் என்ன விளக்கம் தேவை. எனக்குப் புரியவ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.