இந்தியா, மார்ச் 10 -- இந்த வருடம் மார்ச் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் வண்ணங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஹோலி பண்டிகை நாளில், 288 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒரே நிலையில் இருக்கும் அற்புதமான நிகழ்வு நிகழ்கிறது. இந்த யோகம் மத மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில், கேது முதல் புதன் வரை உள்ள கிரகங்கள் மேஷம் முதல் கடகம், சிம்மம் முதல் விருச்சிகம், தனுசு முதல் மீனம் என மூன்று நிலைகளில் ஒரே அமைப்பில் இருக்கும். சூரியன், செவ்வாய், குரு என்னும் கிரகங்கள் மட்டுமே இரு பிரிவுகளாக பிரிந்து இரு ராசிகளில் வரும். மற்றவை முழுமையாக ஒரே ராசியில் இருக்கும்.
மேலும் படிக்க: 2 கிரகங்களின் சேர்க்கை.. மகலட்சுமி யோகத்தில...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.