Mamata Banerjee: 'முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வன்முறை': பாஜக, தேர்தல் ஆணையம் மீது மம்தா பானர்ஜி தாக்கு
இந்தியா, ஏப்ரல் 18 -- மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சக்திபூர் நகரில் ஏப்ரல் 17 ஆம் தேதி ராம நவமி கொண்டாட்டங்களின் போது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வன்முறையைத் தூண்டியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை குற்றம் சாட்டினார்.
"வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இதே இடத்தில் பாஜக எம்.எல்.ஏ. ராம நவமி பேரணியில் அவர் ஏன் ஆயுதம் ஏந்தி வந்தார்? ராம நவமிக்கு சற்று முன்பு டிஐஜி ஏன் நீக்கப்பட்டார் என்று பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்திடம் கேட்க விரும்புகிறேன். பாஜகவுக்கு உதவுவதற்காகவா இது செய்யப்பட்டதா? தேர்தல் கண்காணிப்பு அமைப்பான இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க ஆணையம்" என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். எம்.எல்.ஏ.வின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
நேற்றைய வன்முறையில் 19 பேர் காயமடைந்தனர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.