இந்தியா, பிப்ரவரி 20 -- Mahashivratri Rasis: சிவபெருமானுக்கு மிகவும் விசேஷ நாளாக கருதப்படுவது மகா சிவராத்திரி திருநாள். இந்த திருநாள் இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. சிவபெருமானுக்கு உரிய நாளாக கருதப்படும் இந்த சிவராத்திரி மிகவும் விசேஷ நாளாக கருதப்படுகிறது.

இந்த சிவராத்திரி திருநாளில் தான் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சுப நாளில் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து விதமான அருளும் உங்களுக்கு கிடைக்கும் என்பதை ஐதீகமாகும்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் கல்வியின் நாயகனாக திகழ்ந்து வருகின்றார். இவர் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட...