சென்னை,மதுரை,கோவை, ஏப்ரல் 13 -- Madurai AIADMK : மக்கள் விரும்பும் கூட்டணியான அதிமுக, பாஜக கூட்டணியை அரசியல் நாகரிகம் இல்லாமல், அநாகரிகம் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்தால், தமிழகம் முழுவதும் போராட அஞ்ச மாட்டோம் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.
மேலும் படிக்க | Traffic Police Fine: டிராபிக் போலீஸ் அபராதங்களை செலுத்தவில்லையா? விளைவுகள் என்ன? சரிசெய்ய வாய்ப்புகள் என்ன?
இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயக்குமார், மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''தமிழ்நாட்டிலே மகிழ்ச்சி வெல்லும் கரைபுரண்டு ஓடக்கூடிய ஒரு காட்சியை நாம் இன்றைக்கு பார்க்க முடியும் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சியுடன் இன்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.