இந்தியா, ஜனவரி 28 -- கும்ப ராசியில் முன்பே சனி பகவான் சஞ்சரித்து வரும் நிலையில், வரும் பிப்ரவரியில் புதன் பகவானும் சூரிய பகவானும் சஞ்சரிக்கவுள்ளனர். இப்படி மூன்று கிரகங்களின் கூட்டுச்சேர்க்கையால் திரிகிரகயோகம் உருவெடுத்துள்ளது.

இந்த கிரக சேர்க்கையால் 30 ஆண்டுகளுக்குப் பின் சில ராசியினர் நல் வாய்ப்பினைப் பெறப்போகிறார்கள். அதனால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மேஷம்: இந்த ராசியின் 11ஆம் வீட்டில் திரிகிரக யோகம் உண்டாகியுள்ளது. ஆகையால், வாழ்வில் மேஷ ராசியினர் பெரிய முன்னேற்றத்தைப் பெறவுள்ளார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். வாழ்வில் நிம்மதி கிடைக்கும். புதிய தொழில் செய்பவர்கள் லாபத்தைச் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. கிடைக்கும் பணத்தை இக்காலத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லறத்துணையுடனான வாழ்வு இனி...