இந்தியா, மார்ச் 29 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிதன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
புதன் பகவான், பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சந்திர பகவானுக்கு பிறகு மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் இருப்பினும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்க கூடியவர்.
புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த மார்ச் 17ஆம் தேதி அன்று புதன் பகவான் அஸ்தமனம் ஆனார். வருகின்ற மார்ச் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.