Lord Mars: செவ்வாயின் பார்வையில் கோடீஸ்வர யோகம் பெற்ற ராசிகள்
இந்தியா, மார்ச் 2 -- நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவர் தற்போது நகர ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனிபகவானின் ராசியான மகர ராசியில் நுழைந்தார். அவருடைய நான்காவது பார்வை சில ராசிகளுக்கு மிகப்பெரிய நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. செவ்வாய் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிக...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.