இந்தியா, பிப்ரவரி 8 -- Kayal: தன் தாயை எச்சரிக்கும் எழில் பற்றியும், கலங்கி நிற்கும் கயல் பற்றியும், கயல் சீரியலின் இன்றைய எபிசோட் குறித்துப் பார்ப்போம்.
கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் இரவு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
கயல் சீரியலின் நாயகியான கயலிடம் கெளதம் தவறாக நடக்க வந்தது எழிலுக்கு தெரியவந்துவிட்டது. அதை எப்படியோ எழில் கண்டுபிடித்துவிட்டார். அதன்பின், கெளதமை பிடித்து இரண்டு அடி அடித்து, 'கயலை ஏன் இப்படி செய்தாய், அவளை ஏன் சிறையில் சிக்க வைத்தாய்' எனக் கேட்ட எழிலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், இவ்வாறு பிரச்னைகளை செய்யசொன்னதே எழிலின் தாய் சிவசங்கரி தான் என கெளதம் சொல்லிவிட்டார்.
இப்படி, கயல் சீரியலின் கதாநாயகனான எழில், கயலை கரம்பிடித்தபிறகு, கயலை ஜெயிலில் வைக்க எழிலின் தாயார் சிவசங...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.