கச்சத்தீவு,யாழ்பாணம்,ராமேஸ்வரம்,ராமநாதபுரம்,சென்னை, ஏப்ரல் 2 -- கச்சத்தீவுப் விவகாரம், தேர்தலுக்கு தேர்தல் விவாதிக்கப்படும் ஒரு பொருளாக இருந்து வருகிறது. தேர்தல் வந்தால் மட்டுமே, கச்சத்தீவு என்கிற பெயரும் வெளியே வரும். கச்சத்தீவை சுற்றிஒரு அரசியல் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், கச்சத்தீவின் வரலாறு என்ன? எப்படி அது கைமாறியது? என்பதை சுருக்கமாகவும், தெளிவாகவும் இங்கே காணலாம்.

மேலும் படிக்க | 'கச்சத்தீவு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தார் கலைஞர்' முதல்வர் ஸ்டாலினின் முழு பேச்சு இதோ!

மேலும் படிக்க | 'நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு..' கச்சத்தீவு விவகாரத்தில் ஆதாரத்துடன் திமுகவை விளாசிய அண்ணாமலை!

1974 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும், கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அன்றைய தினம்...