இந்தியா, மே 2 -- ரியாவை சிக்க வைத்த தீபா.. ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக்கு கையில் காயம் ஏற்பட, அதைப்பார்த்த அபிராமி பதறிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, வீட்டிற்கு வரும் ஜோசியர், ஆனந்த் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவருடைய மனைவி ரியா தான் பரிகாரம் செய்யணும் என்று சொல்லிச் செல்கிறாள். ஆனந்த் அங்கிருந்து கிளம்பி சென்றதும், தீபா அபிராமியிடம், அந்த ஜோசியர் டூப் தான், நான் தான் வர சொன்னேன் என்று சொல்கிறாள்.

அதன் பிறகு ரியாவிடம் சென்று ஆனந்துக்காக பரிகாரம் பண்ணனும் என்று சொல்கிறாள். ஆனால் அவளோ, என்னால அதெல்லாம் பண்ண முடிய...