இந்தியா, மே 4 -- கார்த்திக்காக முருங்கை மரத்தையே கொண்டு வந்த தீபா.. ஆப்பு வைக்க புது பிளான் போட்ட ஆனந்த் - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்தியை வேற ஒரு அலுவகத்திற்கு அனுப்ப பிளான் போடப்பட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

ஆனந்த், ரம்யா ஒரு லேடி ஹிட்லர்; கார்த்தியை அவ கம்பெனிக்கு அனுப்பினா, கண்டிப்பா அவன் கஷ்டப்படுவான் என்று சொல்கிறான். தொடர்ந்து, ரம்யாவுக்கு போன் போட்டு, எனக்கு தெரிஞ்ச ஒருத்தனை அனுப்பி வைக்கிறேன். அவனுக்கு உன் கம்பெனில வேலை போட்டு கொடு என்று சொல்கிறான்‌.

உடனே ரம்யா, நீயே கம்பெனி வைத்திருக்கிறாய்.. பின்னர்...