Iruvar Ullam: நதி எங்கே போகிறது.. மனதில் பதிந்த கலைஞர் வசனங்கள்.. காவியமாக வாழும் இருவர் உள்ளம்
இந்தியா, மார்ச் 29 -- தமிழ் சினிமாவின் நடிப்பு நாயகனாக இன்று வரை அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருபவர் சிவாஜி கணேசன். தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் கூட இவரது படங்களை பார்த்து நடிப்பை கற்றுக் கொள்வதாக பலரும் கூறுகின்றனர். சிவாஜி கணேசனின் சினிமா பயணத்தில் கலைஞர் கருணாநிதியின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது எனக் கூறினால் அது மிகையாகாது.
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனை புகுத்தியவர் கலைஞர் கருணாநிதி. இப்படிப்பட்ட ஆகச் சிறந்த கலைஞனை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமை எப்போதுமே கலைஞர் கருணாநிதிக்கு உண்டு. எத்தனையோ வசனங்களை, கருணாநிதியின் எழுத்துக்களை சிவாஜி கணேசன் திரையில் உச்சரித்து இருக்கின்றார்.
அப்படி கலைஞர் கருணாநிதியின் வசனத்தை உச்சரித்த சிறப்பு மிகுந்த ஒரு திரைப்படம் தான் இருவர் உள்ளம். எழுத்தாளர் லட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.