இந்தியா, மார்ச் 25 -- தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க | சென்னையில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. விமானத்தில் தப்ப முயன்ற கொள்ளையர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!
மேலும் படிக்க | MK Stalin vs EPS: டெல்லியில் யாரை சந்திக்கிறார் ஈபிஎஸ்.? - சட்டப்பேரவையில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!
மேலும் படிக்க | மலம் வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் நிரூபிக்கப்பட்டும்'.. சவுக்கு சங்கருக்கு சவால் வி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.