Birmingham, பிப்ரவரி 19 -- வெளிப்புற காற்றின் தரம் நன்றாக இருந்தாலும், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் ஆரோக்கியமற்ற அளவிலான காற்றில் பரவும் மாசுபடுத்திகளுக்கு ஆளாகக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் இரண்டு வார காலப்பகுதியில் குறைந்த விலை சென்சார்கள் மற்றும் புதுமையான நுட்பங்களைப் பயன்படுத்தி மூன்று வீடுகளில் உள்ள துகள்களை (பி.எம் - Particular Matter) அளவிட்டனர். இந்த கணக்கீட்டின்படி ஒவ்வொரு வீட்டிலும் மாசு அளவு வெளிப்புற அளவை விட அதிகமாகவும் மாறுபடுவதாகவும் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். மூன்று வீடுகளுக்கு இடையில் பி.எம் அளவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் ஒன்பது நாட்களில் ஒரு வீட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.