இந்தியா, பிப்ரவரி 5 -- Indian Migrants : சட்டவிரோத குடியேற்றத்திற்காக நாடு கடத்தப்பட்ட 205 இந்தியர்களை ஏற்றி வந்த அமெரிக்க இராணுவ சி -17 விமானம் புதன்கிழமை பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் தரையிறங்கியது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு இதுபோன்று நாடு கடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். நாடு கடத்தல் நடவடிக்கைக்காக அமெரிக்க விமானம் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.
அமெரிக்க விமானப்படை விமானம் டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து புறப்பட்டு பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் பஞ்சாப் மற்றும் பிற அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 205 பேர் இருந்தனர் என்று தி ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
நாடு கடத்தப்பட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.