இந்தியா, பிப்ரவரி 17 -- தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டவிரோத தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடலோர மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தனியார் சுரங்க நிறுவனங்கள் ஈடுபட்ட ரூ.5,832 கோடி மதிப்பிலான மிகப்பெரிய சட்டவிரோத கடற்கரை மணல் சுரங்க ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் ஈடுபாடு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஒப்புக்கொண்ட அதே வேளையில், இந்த ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கவும் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்து ஊ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.