இந்தியா, ஏப்ரல் 12 -- உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு இன்றுவரை மிகப்பெரிய விளக்கங்கள் எல்லாம் கொடுக்க முடியாது இந்த உலகமே அவர்தான். பிரபஞ்சமே அவர்தான் என அவரது பக்தர்கள் கூறுவார்கள். உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சிவபெருமான் கோயில்களில் இந்தியாவில் அவருக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

குறிப்பாக தமிழ்நாடு சிவபெருமானின் நாடாக இருந்து வருகிறது. பல்வேறு விதமான கோயில்களில் சிறப்போடு அருள்பாளித்து வருகிறார் சிவபெருமான். அப்படி சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாண்டேஸ்வரர் திருக்கோயில்.

ஒரு மன்னர் நடராஜரை உற்சவரராக வைக்க வேண்டும் என விரும்பி ஒரு சிரிப்பு இடம் சிலை வடிக்க சொல்லி கூறியுள்ளார். அந்த சிலை இரண்டு முறை செய்தும் ...