HT Yatra: பசு மேய்க்கும் சிறுவனான விநாயகர்.. கோபமான ராவணன்.. பசுவண்ணனாக பெயர் கொடுத்த தேவர்கள்
இந்தியா, மார்ச் 29 -- தனக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் விநாயகர். ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைத்து மக்களுக்குமான கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். எளிதில் அனைவராலும் காணக்கூடிய மற்றும் வழிபாடு செய்யக்கூடிய கடவுளாக விநாயகர் திகழ்ந்து வருகின்றார்.
மரத்தடியில் அமர்ந்தும் காட்சி கொடுப்பார். மலை உச்சியில் அமர்ந்தும் காட்சி கொடுப்பார். முழு முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமானை வழிபட்ட பிறகு அனைத்து கடவுளையும் வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
அப்படி முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகர். பல்வேறு கோயில்களில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுவண்ணன் சித்தி விநாயகர் திருக்கோயில்.
ரா...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.