HT Yatra: சித்திரகுப்தனை விரட்டி வந்த எமன்.. தடுத்து நிறுத்திய பார்வதி.. சாகா வரம் கொடுத்த ஆதிமூலேஸ்வரர்
இந்தியா, ஏப்ரல் 26 -- இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். உலகமெங்கும் பறவை கடந்த மக்கள் சிவபெருமானை ஆதிக்கடவுளாக வணங்கி உள்ளனர். இன்று வரை உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் கோயில்கள் அதற்கு மிகப்பெரிய சான்றாகும்.
மன்னர்கள் காலத்திலிருந்து இன்று வரை லிங்க வடிவில் பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். அனைத்து மக்களின் தெய்வமாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். புராணங்களில் பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும் இன்று வரை யாராலும் கண்டறிய முடியாத கடவுளாக திகழ்ந்து வருகிறார் சிவபெருமான்.
இந்தியா முழுவதும் மிகப்பெரிய கோவில்கள் கொண்டை வாழ்ந்து வரும் சிவபெருமானுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. பல நூறு ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அசைக்க முடியாத எத்தனையோ கோயில்கள் தமிழ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.