இந்தியா, பிப்ரவரி 7 -- Guru Vakra Nivarthi: நவகிரகங்களில் மங்கள யோகத்தின் நாயகனாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கான அனைத்து செல்வ யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் குரு பகவான் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார்.

தற்போது ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் குரு பகவான் இந்த பிப்ரவ...