இந்தியா, ஜனவரி 30 -- Guru Rasipalan: நவகிரகங்களில் மங்கள நாயகனாக வளர்ந்த கூடியவர் குருபகவான் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண வாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இடம் மாறினார். இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இந்த பிப்ரவரி மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்ற...