இந்தியா, மார்ச் 5 -- Guru Peyarchi Palangal: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் குரு பகவான் கடந்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்நிலையில் இருந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் மீண்டும் தனது ராசி மாற்றத்தை செய்ய உள்ளார்.

இந்நிலையில் குரு பகவான் வருகின்ற மே மாதம் 14ஆம் தேதியன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவான் மிதுன ராசி பயணம் 12...