இந்தியா, ஏப்ரல் 20 -- மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

உத்திரம் நட்சத்திரனர் சிம்ம ராசியில் ஒன்றாம் பாதம், கன்னி ராசியில் 1,2,3 ஆகிய பாதங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள். உத்திர நட்சத்திரனர் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக உள்ளார்கள். சூரிய பகவானின் நட்சத்திரத்தில் தான் குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

பொருளாதார ரீதியில் எந்த பிரச்னையும் இருக்காது. வருமானங்கள் எதிர்பார்த்த அளவு இருக்கும். முயற்சிகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல செ...