இந்தியா, ஏப்ரல் 3 -- மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான், ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். குரு பகவான் தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் அதிபதியாக இருக்கிறார். இந்த இரு ராசிகளுக்கும் ரிஷப ராசி மறைவு ஸ்தானமாக இருக்கிறது.

மேஷம் ராசியில் பிறக்கும் பரணி நட்சத்திரன் சுக்கிரனின் நட்சத்திரமாக இருந்து வருகிறது. சூரிய திசை, சந்திர திசையில் இருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் படிப்பு சார்ந்த முன்னேற்றங்களை பெறுவார்கள். குருவின் பார்வை உங்களுக்கு மன அமைதியும், தெளிவும் கொடுக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.

வேலை தோடுவோருக்கு எதிர்பார்த்தை வாய்ப்புகள் அமையும். வாகனம் வாங்கும், புதிய நிலம் வாங்கும் யோகம் அமையும். பொருளாதார ரீத...