Guru peyarchi 2024: புதிய வாய்ப்புகள், லாபம் உண்டு..! பூரம் நட்சத்தினர் குருபெயர்ச்சி பலன்கள்
இந்தியா, ஏப்ரல் 19 -- பூரம் நட்சத்திரம் சுக்கிர பகவான் ஆதிக்கத்தை பெற்றவர்களாக உள்ளார்கள். குரு பகவான் சாதகமாக இருப்பார் என்பதால் புகழ், செல்வம் அதிகமாகும். அரசு காரியங்களில் அனுகூலமாகும்.
பொருளதார நிலைகளை பெறுத்தவரை பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. வருமானம் போதிய அளவில் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் உதவிகள் கிடைக்கும்
படிப்பில் பிரச்னை எதுவும் ஏற்படாது. போட்ட தேர்வில் எழுதியவர்கள் வெற்றியை பெற வாய்ப்பு உண்டு. உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. விவசாயம் சார்ந்த வேலைகளில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றம் உண்டு.
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கலாம். கலைதுறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகள...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.