இந்தியா, பிப்ரவரி 13 -- Guru Peyarchi: நவகிரகங்களில் மங்கள யோக கிரகமாக விளங்கக் கூடியவர் குரு பகவான். இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குரு பகவான் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தகுந்த இடத்தை மாற்றினார்.
இந்நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்ற உள்ளார். வருகின்ற மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு குரு பகவ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.