இந்தியா, பிப்ரவரி 16 -- Guru Bhagavan: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குருபகவான் ஒரு ராசியின் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில் குரு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கிறார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப...