இந்தியா, பிப்ரவரி 20 -- Guru 2025: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது வருடத்தை மாற்றக்கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்து 2024 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது வருடத்தை மாற்றினார். குரு பகவான் மீண்டும் இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார்.
அந்த வகையில் வருகின்றமே 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து விலகி குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.