இந்தியா, பிப்ரவரி 15 -- Guru: மங்கள யோகத்தின் நாயகனாக நவகிரகங்களில் குரு பகவான் திகழ்ந்து வருகின்றார். ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பகவான் மங்கல காரியங்களில் நாயகனாக திகழ்ந்த வருகின்றார். தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு தனது ராசி மாற்றத்தை குரு பகவான் செய்ய உள்ளார்.

அந்த வகையில் வருகின்ற மே மாதம் 14ஆம்...