Chennai,சென்னை, ஏப்ரல் 15 -- தங்கம் விலை நிலவரம் 15-04-2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்தச் சூழலில் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கினர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.