இந்தியா, மார்ச் 27 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி தங்களது நிலைகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதனால் மனித வாழ்க்கையில் தாக்கம் எப்போதும் இருக்கும் என கூறப்படுகிறது. கிரகங்கள் அவ்வப்போது ராசி மாற்றம் செய்யும்பொழுது சில சமயங்களில் மற்ற கிரகங்களோடு சேரக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் அதனால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் வேகமாக தனது இடத்தை மாற்றக்கூடியவர். சந்திரன் ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் தான் பயணம் செய்வார். இவர் கடக ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சந்திரன் வருகின்ற ஏப்ரல் இரண்டாம் தேதி என்று ரிஷப ராசிக்கு செல்கின்றார். ரிஷப ராசியில் ஏற்கனவே குருபகவான் பயணம் செய்து வருகின்ற...