இந்தியா, பிப்ரவரி 23 -- அனைத்து வயதினருக்கும் பணதேவையானது அத்தியாவசியமாக உள்ளது. ஜாதகத்தை மட்டும் வைத்து ஒருவரின் நிதி நிலைமையை தீர்மானித்து விட முடியாது. ஒருவரது நிதிநிலைமை சீராக இருக்க வாஸ்து சாஸ்திர முறைப்படி கூறப்படும் விஷயங்களை பார்க்கலாம்.

புதன் மற்றும் சுக்கிரன் நிதிநிலை பெறுவதற்கான ஆதாரமாக கருதப்படுகிறது. இதனுடன் தைரியமும் தேவை. எனவே செவ்வாய் கிரகத்தை கிரகிக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் எந்த வேலையும் செய்தால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க முடியாது.

பண பிரச்னையை சமாளிக்க ஜோதிட சாஸ்திரத்தின் படி என்ன செய்ய வேண்டும்

நாள்தோறும் காலையில் சூரிய உதயத்துக்கு பின்னர், சிறிய செம்பு பாத்திரத்தில் இருந்து கிழக்கு திசையில் உள்ள சிவப்பு மலர் செடிகளுக்கு 12 முறை தண்ணீர் விட வேண்டும். ஒவ்வொரு முறையும் சூரியனின் இரண்டு நாமங்களில் ஒன்றை உச்சரிக்...