Excise case: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 15-ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
இந்தியா, ஏப்ரல் 13 -- கலால் கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 15 திங்கள்கிழமை அன்று நடக்க உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வழக்கு பட்டியலின்படி, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏப்ரல் 9 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரிக்கும்.
பணமோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நடவடிக்கைக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது, இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவாக வந்துள்ளது. அமலாக்க இயக்குநரகத்தின் (இ.டி) பலமுறை சம்மன்களைத் தவிர்த்து, விசாரணையில் சேர மறுத்ததால...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.