இந்தியா, பிப்ரவரி 13 -- எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் படங்கள் வைக்கவில்லை என்று கே.ஏ.செங்கோட்டையைன் குற்றம்சாட்டி இருந்த நிலையில் ஆர்.பி.உதயகுமாரின் இந்த கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க: 'எகிறி அடிக்கும் திமுக! பூஜ்ஜியம் ஆகும் பாஜக, அதிமுக! குறுக்க இந்த விஜய் வேற!' இந்தியா டுடே கருத்து கணிப்பு!
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.