இந்தியா, பிப்ரவரி 20 -- Chevvai Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி தளபதியாக நவகிரகங்களில் விளங்கி வருபவர். செவ்வாய் பகவான் இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். செவ்வாய் பகவானின் ராசி மற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

கோபத்தின் நாயகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மிதுன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகின்றார். செவ்வாய் பகவானின் வக்கிர நிவர்த்தி பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்க...