Bengaluru, பிப்ரவரி 18 -- ஆச்சார்ய சாணக்கியர் தனது நெறிமுறைகளில் வாழ்க்கையின் பல அம்சங்களை விளக்கி இறுகிறார். இவை இன்றைய காலக்கட்டம் வரை பொருந்தும் என பலரும் நம்புகின்றனர். குடும்பம் மற்றும் சமூகத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் அவரது போதனைகள் விளக்குகின்றன. ஒரு மனிதனுக்கு நடத்தை மிகவும் முக்கியமானது. ஒவ்வொருவரும் அவரது செயல்களாலும் வார்த்தைகளாலும் மகிழ்ச்சியடைய முடியும். நல்ல பழக்க வழக்கங்களும், வார்த்தைகளும் உள்ளவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். அவர்கள் வாழ்க்கையில் நன்றாக செயல்படுகிறார்கள்.
ஆனால், ஆச்சார்ய சாணக்கியர் சொல்வது போல், சிலர் வெளியாட்களால் மட்டுமல்ல, அவர்களின் சொந்த குடும்பத்தினராலும் கைவிடப்படுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் நம்பப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் நம்பிக்கைக்குத் தகுதியற்றவர்கள். சாணக்கியர்களின் கொள...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.