New Delhi, மார்ச் 4 -- மருத்துவர்கள் கூற்றுப்படி, சர்க்கரை நோய், இதய நோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. மாரடைப்பு போன்றவை இதில் அடங்கும். நீண்ட காலமாக அதிகளவில் இரத்த சர்க்கரை இருப்பது இரத்த நாளங்களை மற்றும் இதயத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளை சேதப்படுத்தும். உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் போன்ற இதய நோய்களுக்கான பிற ஆபத்து காரணிகளுடன் சர்க்கரை நோய் தொடர்புடையது என்கிறார் மருத்துவர்.
மேலும் படிக்க | கருமுட்டை வளர்ச்சியை சீர்குலைக்கும் உணவுகள் மற்றும் பாதுகாக்கும் முறைகள் குறித்து டாக்டர் விளக்கம்
பிஎல்கே மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள பிஎல்கே மேக்ஸ் இதயம் மற்றும் இரத்த நாள மருத்துவ நிறுவனத்தின் தலைவர் மற்றும் HOD டாக்டர் டிஎஸ் கிளர், HT Lifestyle-க்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக விளக்கினார்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.