இந்தியா, மார்ச் 24 -- மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் பாதை கட்டுமானத்தின் போது வட்டாவா அருகே பெரிய விபத்து ஏற்பட்டது. கனமான பிரிவு கேன்ட்ரியை அகற்றும்போது, வழுக்கி ரயில் பாதையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. அதேபோல் காயம் குறித்து எந்த செய்தியும் இல்லை. விபத்து காரணமாக ரயில் பாதை பலத்த சேதம் அடைந்திருக்கும் நிலையில், இந்த வழித்தடத்தில் ஏராளமான ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இரண்டு டஜன் ரயில்களின் பாதை மாற்றப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் 7 முக்கிய நிறுவனங்கள்
பாலங்கள் கட்டுவதற்கு கேன்ட்ரி பொதுவாக பயன்படுத்தப்படுகிற...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.