இந்தியா, டிசம்பர் 29 -- பிக்பாஸ் 7 சீசனின் ஃபைனல் டூ டிக்கெட் யாருக்கு என்கிற போட்டி போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், இறுதி கட்டத்தில் 10 போட்டியாளர்கள் களத்தில் நிற்கின்றனர். இந்த வாரம் குறைந்தது 2 தலை உருளும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

அந்த வகையில் அது யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும், இவர் என்கிற ஊகமும் பரவலாக இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று வார இறுதி எவிக்சன் இருபு்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், வாக்குகள் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.

பலரின் வெளியேற்ற விருப்பத்தில் இருந்த ரவீனா தான், இன்று வெளியேற்றப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் ரவீனாவின் இரட்டை நிலைப்பாடுகளும், சுயநல மேலாண்மையும் அவருக்கு எதிரான போக்கை ஏற்படுத்தியது. கடந்த இரு வாரங்களாகவே அவர் எலிமி...