இந்தியா, ஏப்ரல் 8 -- இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளைக்காக உணர்வுபூர்வமானது. அதன்படி செவ்வாய்க்கிழமை அனுமன், முருகன், செவ்வாய் பகவான், லட்சுமி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்களில் இந்த தெய்வங்களை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.
இன்று சில காரியங்களைச் செய்யக் கூடாது என்பார்கள். இந்நாளில் நம்மையறியாமல் செய்யும் பல தவறுகள் சிரமத்தை கூட்டுகின்றன. செவ்வாய் கிழமையில் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன, அவற்றால் என்ன மாதிரியான பிரச்னைகள், ஏற்படும் என்று பார்க்கலாம்.
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது அபசகுனமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் முடி, நகங்களை வெட்ட கூடாது என சொல்லப்படுகிறது. இந்த நாள் செவ்வாயால் ஆளப்படுகிறது. இது போன்ற செயல்கள் எதிர்மறை சக்தியை ஈர்க்கும் என்பதால் அழகுபடுத்த...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.