இந்தியா, பிப்ரவரி 14 -- Qingdao [China], February 14 (ANI): பேட்மிண்டன் ஆசியா கலவை அணி சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் உள்ள கிங்டாவோவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் கலவை இரட்டையர் ஜோடி துருவ் மற்றும் தனிஷா மற்றும் ஒற்றையர் பிரிவு வீராங்கனையான மாளவிகா பன்சோத் ஆகியோர் இணைந்து ஒரு அணியாக களமிறங்கினார்கள். இந்த தொடரில் தங்களை விட தரவரிசையில் உயர்ந்த இடத்தில் இருந்து ஜோடிகளுக்கு எதிராக முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தும் விதமாக விளையாடினர். இருந்த போதிலும் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஜப்பான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.
முதல் ஆட்டத்தில் உலகின் 12வது இடத்தில் உள்ள ஹிரோகி மிடோரிகாவா மற்றும் நட்சு சைட்டோ ஜோடியை எதிர்கொண்ட இந்தியாவின் துருவ் மற்றும் தனிஷா ஜோடி, முதல் சுற்றில் தோற்றாலும் இரண்டாவது சுற்றில் அதிரடியான சண்டையை வெளிப்படுத்தி வெற்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.