இந்தியா, ஏப்ரல் 9 -- மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குநரகம் கைது செய்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

இது குறித்து உயர்நீதிமன்றம், "கெஜ்ரிவாலை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் மத்திய அரசிடம் இருக்கிறது. டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளார்." என்று கூறியிருக்கிறது.

"

Published by HT Digital Content Services with permission from HT Tamil....