இந்தியா, பிப்ரவரி 16 -- நவகிரகங்களில் இளவரசனாக இருப்பவர், புதன். இந்த புதன் 27 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றி சஞ்சரித்துக்கொண்டே இருப்பார். இந்நிலையில் புதன், சனி பகவானின் மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார்.

இதனால் மூல திரிகோண ராசியான கும்பத்துக்குள் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி சஞ்சரிக்கவுள்ளார். இந்த நிகழ்வு ஒரு வருடத்துக்குப் பின், கும்பத்தில் நடக்கிறது. இதனால் சில ராசியினர் முன்னேற்றம் அடையப் பார்க்கின்றனர்.

மகரம்: இந்த ராசியின் 2ஆம் இல்லத்தில் புதன் சஞ்சரிக்கிறார். ஆகையால், இந்த ராசியினர் கூடுதல் பணவரவைப் பெற வாய்ப்புள்ளது. தேவையற்றவர்களிடம் நீங்கள் விட்ட வீண்வார்த்தைகளால் உண்டான பிரச்னைகள் நீங்கும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பணப்பிரச்னைகள் நீங்கும். பேச்சுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மிதுனம்...