இந்தியா, மார்ச் 17 -- Actress Samantha: நடிகை சமந்தா சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவருடைய அரிதான இரவு விருந்து முதல் அவரை ஊக்குவிக்கும் விஷயங்கள் வரை பலவற்றை குறிப்பிட்டிருந்தார். இதில் உள்ள ஒரு புகைப்படம் தான் சமந்தா- நாக சைதன்யா குறித்த பேச்சை திரும்பவும் ஆரம்பித்துள்ளது.

மேலும் படிக்க: தயாரப்பாளராக அவதாரம் எடுத்த சமந்தா.. காமெடி கலந்த த்ரில்லர் படமா?

அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் ஒன்றில், சமந்தா தன் கையில் வரைந்திருந்த டாட்டூவை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை பார்த்த பின் தான் இவர்கள் குறித்த பேச்சே மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் அவருடைய செயலுக்காக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, ஒரு ரெடிட்...