இந்தியா, மார்ச் 27 -- Actress Aishwarya Rai:நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் பயணித்த கார் மீது மும்பையில் புதன்கிழமை (மார்ச் 26) ஒரு உள்ளூர் பேருந்து மோதியது. இதனால் சாலையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதாகவும் அந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: அழகுன்னா ஐஸ்வர்யா ராய் மட்டும் தான்.. ஆராய்ச்சியே நடந்திருக்கே..
மும்பையில் ஐஸ்வர்யா ராய் பயணித்த காரின் பின்புறம் ஒரு பேருந்து மோதியது. அப்போது காரில் இருந்த ஐஸ்வர்யாவின் பாதுகாவலர்கள் கீழே இறங்கினர். ஆனால், இந்த விபத்தில் காரில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றும் காரின் பின்புறம் லேசாக பேருந்து மோதியதாகவும் செய்திகளும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களும் கூறுகின்றன. இந்த விபத்து பேருந்து ஓட்டுநரை பவுன்சர்கள் கண்டித்ததாகவும் கூறப்பட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.