இந்தியா, மார்ச் 21 -- Actor Prakash Raj: தெலுங்கானா போலீசார், சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகளை தங்களது சமூக ஊடக தளங்கள் மூலம் விளம்பரப்படுத்தியதாக 25 பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர். அவர்களில் ரணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, லட்சுமி மஞ்சு மற்றும் பலபெயர்கள் சூதாட்ட தளங்களை விளம்பரப்படுத்தியதாக FIR பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிங்க: 15 நாள்ல உண்மைய சொல்லியே ஆகணும்.. எல்லாருக்கும் விஷயம் தெரியனும்.. சூடான பிரகாஷ் ராஜ்
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது இந்த வழக்கைப் பற்றி பேசியுள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் விளம்பரத்திற்கு ஆம் என்று கூறியிருந்தாலும், பின்னர் அவர் தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
தனது X கணக்கில் வெளியிட்ட வீட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.