இந்தியா, மார்ச் 17 -- இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பதுதான் நேற்றைய பரபரப்பான செய்தி, ஆனால் அவருக்கு ஏற்பட்ட நீர்ச்சத்துக் குறைபாட்டால், அவருக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு, வழக்கமான உடல் பரிசோதனைக்குப் பின்னர் வீடு திரும்பினார் என்ற செய்தி வெளியானவுடன் தான் அவரது ரசிகர்கள் நிம்மதியானார்கள்.
உண்மையில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் நெஞ்சு வலி ஏற்படுமா என்று நம் மருத்துவர் புகழேந்தியிடம் விளக்கம் கேட்டிருந்தோம். அதற்கு அவர் கொடுத்த விரிவான விளக்கம் என்னவென்று பார்க்கலாம்.
இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி கூறியதாவது
தனிப்பட்ட நபரின் சுகாதார ரகசியங்கள் காக்கப்படவேண்டும் என்பதுதான் மருத்துவம் கடைபிடிக்கும் விதி. ஆனால் ஒரு புரிதலுக்காக இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது....
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.