இந்தியா, மே 16 -- இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆறு முதல் எட்டு வாகனங்களில் பிரிந்து வேகமாக சென்றனர். முதலில் அவர்கள் எங்கு சென்றிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. தற்போது அந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க | சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தலைவலி!
அவர்கள் டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள், காண்ட்ராக்டர், டாஸ்மாக் தொடர்பாக சோதனை செய்யும் அதிகாரிகளின் நண்பர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் தற்போது 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க | கைவிட்டு போன அமைச்சர் பதவி! சாதாரண எம்.எல்.ஏவாக அமலாக்கத்துறை ஆபீசில் கையெழுத்து இட்ட செந்தில் பாலாஜி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.