இந்தியா, மே 16 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதனால் சக்தி வாய்ந்த யோகங்கள் உருவாகும்.

அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகிக்கக்கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான்.

சூரியன், குரு, புதன் இந்த மூன்று கிரகங்களும் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஜூ...